BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
குஜராத்: 7 முறை தொடர்ந்து ஆட்சி செய்தபோதும் பாஜகவுக்கு சோம்நாத் கோவில் விவகாரம் இன்னும் தேவையா?
சோம்நாத்தில் "சோமநாத் ஸ்வாபிமான் பர்வ்" நிகழ்வு நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டார்.
கரூர் சம்பவம் குறித்த டெல்லியில் விஜயிடம் சிபிஐ விசாரணை - என்ன நிலவரம்?
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில், தவெக தலைவர் விஜய் விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.
தஞ்சையில் சிங்கப்பூர் மூதாட்டியின் ரூ.800 கோடி சொத்து அபகரிப்பா?
"அவர்களை நான் எதிர்கொண்டபோது நேரடியாக கொலை மிரட்டல் விடுத்தனர். 'இனி ஒருபோதும் இந்தியாவுக்குள் நுழையக் கூடாது' என எச்சரித்தனர். வெளிநாட்டில் வசிக்கும் வயதான பெண் என்பதால் மிகவும் பயந்து உதவியற்றவளாக இருந்தேன்" - தஞ்சை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 76 வயதான முகமதா பேகம் என்பவர் கொடுத்த புகாரில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
நேரலை, 'வெனிசுவேலா அதிபராக' தன்னைத்தானே அறிவித்த டிரம்ப்
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் சுருக்கமாக பார்க்கலாம்.
இரானில் போராட்டம் தீவிரம்: அரசு நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக தகவல்
அமெரிக்கா தாக்கினால் பதிலடி கொடுப்போம் என்று இரான் எச்சரித்துள்ளது. இதற்கிடையில், தீவிரமடைந்து வரும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பிபிசி வட்டாரங்களும் ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.
'சிங்கம் என மக்கள் நினைத்தனர்' - ஒரு பேரரசையே வெல்ல நாய்கள் உதவிய கதை
500 ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்பானிஷ் மக்களை அடக்குவதற்கு, ஸ்பானியர்கள் வாள்கள், வில்கள், பீரங்கிகள் மற்றும் குதிரைகள் போன்ற பயமுறுத்தும் "உயிருள்ள" ஆயுதங்களை ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்தனர். அவை நாய்கள்.
பி.இ மற்றும் பி.டெக் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?
இந்த இரண்டு வெவ்வேறு படிப்புகளுக்குப் பின்னால் என்ன தர்க்கம் இருக்கிறது? இந்த பட்டங்கள் உண்மையில் ஒன்றா, அல்லது படிப்பு முறை, படிப்பு அணுகுமுறை அல்லது நோக்கத்தில் வித்தியாசம் உள்ளதா? கரியர் கனெக்ட் தொடரின் இந்த அத்தியாயத்தில், இரண்டு படிப்புகளையும் படித்தவர்கள் மற்றும் கற்பித்தவர்கள் மூலம் இந்த குழப்பத்தை தீர்க்க முயற்சிப்போம்.
சச்சினைவிட அதிவேகமாக சாதனை படிக்கற்களில் ஏறும் கோலி - நியூசிலாந்துக்கு எதிராக அபாரம்
ஞாயிற்றுக்கிழமையன்று நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில், விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
மதுரோ கைது மற்றும் 'ரஷ்ய' கப்பல் சிறைபிடிப்புக்கு பதிலடி தராமல் புதின் மௌனம் காப்பது ஏன்?
இந்தக் கட்டுரை 2026-ன் தொடக்கத்தில் நிலவும் மிக முக்கியமான புவிசார் அரசியல் மாற்றத்தை விளக்குகிறது. அமெரிக்காவின் 'அதிகார ஆட்டத்தை' ரஷ்யா தனது யுக்ரேன் நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறதா என்பதே இதன் சாராம்சம்.
பயணத்தின் போது ஆண்களை விட பெண்களுக்கே வாந்தி அதிகம் வருவது ஏன்?
வாகனப் பயணத்தின் போது வாந்தி எடுப்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும். மருத்துவ மொழியில், இது மோஷன் சிக்னஸ் (motion sickness) என்று அழைக்கப்படுகிறது. பயணத்தின்போது ஏன் இது நிகழ்கிறது? மனம், கண்கள் மற்றும் உடல் சமநிலைக்கு இடையே என்ன தொடர்பு இருக்கிறது? இதைத் தடுக்க முடியுமா?
கிரீன்லாந்தைக் 'கைப்பற்ற' டிரம்ப் முன்பு உள்ள வாய்ப்புகள் என்ன?
ராணுவத்தை நிலைநிறுத்துவது உட்பட, அந்தத் தீவைக் கைப்பற்றுவதற்கான பல்வேறு வழிகளை தான் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
நியூசிலாந்து அணியில் விளையாடும் வேலூரில் பிறந்த தமிழ் வம்சாவளி வீரர் - இவர் யார் தெரியுமா?
இந்தப் போட்டியில் தமிழ்நாட்டில் பிறந்த இரண்டு வீரர்கள் விளையாடுகிறார்கள். ஒருவர் வாஷிங்டன் சுந்தர். இன்னொருவர் ஆதித்யா அஷோக் - இவர் ஆடுவது இந்திய அணிக்காக அல்ல... நியூசிலாந்துக்காக.
குறுங்காணொளிகள்
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
அமெரிக்கா ஒரு வீரரைக் கூட இழக்காமல் வெனிசுவேலா அதிபர் மதுரோவை சிறைபிடித்தது எப்படி?
"அவர் கதவு வரை வந்தார். ஆனால் அதை மூட முடியவில்லை. அவ்வளவு வேகமாக அவரைச் சுற்றி நெருங்கிவிட்டார்கள். அதனால் அவர் அந்த அறைக்குள் செல்லவே முடியவில்லை."
கீழடியை விட்டு சுமார் 1,150 ஆண்டுக்கு முன்பு மக்கள் வெளியேறியது ஏன்? ஆய்வில் புதிய தகவல்
பல நூற்றாண்டுகளாக செழிப்புடன் இயங்கி வந்த கீழடி நகரத்தில் இருந்த மக்கள் அந்த இடத்தைக் கைவிட்டு எப்போது வெளியேறினார்கள்? அங்கே என்ன நடந்தது? இந்தக் கேள்விகளுக்கான பதிலை புதிதாக வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரை தருகிறது.
சவப்பெட்டியில் மண்ணுக்குள் புதைந்த நிலையில் 61 நாட்கள் இவர் தாக்குப்பிடித்தது எப்படி?
வரலாறு நெடுக சித்திரவதைக்கான ஒரு வழியாக இருந்த, நம்மில் பலருக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் ஒரு விஷயத்தை ஐரிஷ் தொழிலாளியான மிக் மீனி செய்யத் துணிந்தது ஏன்?
மயானத்துக்கு வேலி போட்ட வக்ஃப்: 'அரசு நிலம்' என கொதிக்கும் மக்கள் - ஈரோட்டில் என்ன பிரச்னை?
தாளவாடி தாலுகாவில் பனகஹள்ளி, பாளையம் ஆகிய இரு கிராமங்களுக்குப் பொதுவாக இருந்த மயானத்தை வக்ஃப் நிலமாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இக்கிராம மக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இறந்த மகனின் கடனை கட்டச் சொன்ன வங்கி: வீடு, வாகனம், வணிக கடனுக்கு காப்பீடு எடுக்கையில் கவனிக்க வேண்டியவை
கடன் தொகைக்கு காப்பீடு எடுத்த நபரின் குடும்பத்தினருக்கு தீர்வு வழங்காமல் மனஉளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறி 30 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்குமாறு, சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த 4 போராட்டங்களும் திமுகவுக்கு தேர்தலில் நெருக்கடியாக அமையுமா?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், போராட்டங்கள் ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடியாக மாறியுள்ளதா?
நாய்க்கடியால் இறந்த எருமையின் பாலில் இருந்து ரேபிஸ் பரவுமா? மருத்துவமனைக்கு மக்கள் படையெடுப்பு
உத்தரபிரதேசத்தின் பதாவுன் மாவட்டத்தில் இறந்தவர் ஒருவரின் 13ம் நாள் சடங்கில் பச்சடி சாப்பிட்ட சுமார் 200 பேர் ரேபிஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
முஸ்லிம் அல்லாத நபர்களுக்கும் விருத்தசேதனமா? ஆந்திராவில் புதிய சர்ச்சை
ஆந்திராவில் முஸ்லிம்களைத் தவிர பிறருக்கும் விருத்தசேதனம் செய்யப்படுகிறதா? இந்தியாவில் யூத மக்கள் தொகை குறைவாக இருப்பதாலும், கிறிஸ்தவர்களிடையே அது கட்டாயமில்லை என்பதாலும், பெரும்பாலான மக்கள் விருத்தசேதனம் என்பது இஸ்லாமிய வழக்கமாகவே அறிந்திருக்கிறார்கள்.
முஸ்தஃபிசுர் விவகாரம் - டி20 உலக கோப்பை, கேகேஆர் மற்றும் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் ராஜ்ஜிய ரீதியாகவும், விளையாட்டு ரீதியாகவும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில், வங்கதேச கிரிக்கெட் சங்கம் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது.
சௌதி - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே பதற்றம் அதிகரித்தால் பாகிஸ்தானுக்கு என்ன பிரச்னை?
முஸ்லிம் உலகின் ஒரே அணுசக்தி நாடான பாகிஸ்தான், பாரம்பரியமாக சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இரு நாடுகளுடனும் நீண்டகால நட்புறவைக் கொண்டுள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் எதிர்காலத்தில் அதிகரிக்கக் கூடுமா? இது பாகிஸ்தானை எவ்வாறு பாதிக்கும்?
'யோனியில் புகையிலை' - மேற்கு ஆப்பிரிக்க பெண்கள் இந்த போதைப் பொருளுக்கு அடிமையானது ஏன்?
மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில், பெண்கள் தங்கள் யோனிப் பகுதியில் 'டபா' எனும் புகையிலை பசையை வைத்துக்கொள்ளும் ஆபத்தான பழக்கத்தால், புற்றுநோய் மற்றும் கருச்சிதைவு போன்ற தீவிர உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைவது எப்படி? அதனால் உங்களுக்கு என்ன பலன்?
பிபிசி தமிழின் முக்கிய பிரேக்கிங் செய்திகள், ஆழமான கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகளை இனி உங்கள் வாட்ஸ்ஆப்பிலேயே நீங்கள் பெறலாம்.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



























































































