பாதாள கிணற்றில் இரு குடம் தண்ணீருக்காக இறங்கும் பெண்கள்

காணொளிக் குறிப்பு, பாதாள கிணற்றில் இரு குடம் தண்ணீருக்காக இறங்கும் பெண்கள்

மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள பெண்கள், இரண்டு குடம் தண்ணீருக்காக உயிரை பணயம் வைத்து பாதாள கிணற்றுக்குள் இறங்குகிறார்கள்.

தண்ணீருக்காக இந்த கிராம பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?

விரிவான தகவல் இந்த காணொளியில்.

பாதாள கிணறு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: