படக்குறிப்பு, கொழும்பு மாவட்டம் அவிசாவளை பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து பள்ளி மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பிரதான சாலைகள் மற்றும் வீதிகள் வழியாக போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.