நிவர் புயல் - வெறிச்சோடிய நகரங்கள் - கள புகைப்படங்களின் தொகுப்பு
நிவர் புயல் வியாழக்கிழமை அதிகாலையில் கரையை கடக்கும் நிலையில், சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களின் முக்கிய சாலைகள் புதன்கிழமை பிற்பகலுக்குப் பிறகு வெறிச்சோடிக் காணப்பட்டன. கடலோர பகுதியில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய நாளில் பதிவான களத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images
பிற செய்திகள்:
- நிகர் புயல் கரையை கடக்கும்போது நீங்கள் என்ன செய்யக் கூடாது?
- நிவர் புயலின் நிலவரம் என்ன: 10 முக்கிய தகவல்கள்
- உலகப் பணக்காரர்கள் பட்டியல்: பில் கேட்ஸை வீழ்த்தி 2ம் இடம் பிடித்த ஈலான் மஸ்க்
- கத்துவா பாலியல் வல்லுறவு: சிறுமி குடும்பத்தின் இன்றைய நிலை என்ன?
- அந்தகாரம் - சினிமா விமர்சனம்
- கிருஷ்ணவேணி: தனது மரணத்தை தொட்டுப் பார்த்த ஒரு தலித் பெண்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :








