குடிநீர் தொட்டியில் மலம்- இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வேங்கைவயல் நிலை என்ன?
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயலில் பட்டியலினத்தோர் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த நிகழ்வு நடந்து இரண்டாண்டுகள் கடந்துவிட்டன.
இதில் ஈடுபட்டவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், எப்படியிருக்கிறது வேங்கை வயல்?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)









