மருத்துவமனை முதல் மரணம் வரை ஜெயலலிதா: இதே நாளில் அன்று!

பட மூலாதாரம், Getty Images
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயராம் ஜெயலலிதா கடந்த ஆண்டு இதே நாளில் திடீரென மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 75 நாட்களின் முடிவில் அவரது உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இருந்து சென்ற ஜெயலலிதா பின்னர் சடலமாக அந்த இல்லத்துக்கு கொண்ட வரப்பட்ட நிகழ்வு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உருக்கமாகப் பார்க்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
1991 முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழக முதல்வர் பதவியை அவர் பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வகித்துள்ளார். மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு பிறகு அக்கட்சியில் நிலவிய பல்வேறு கோஷ்டி பூசல்களுக்கு மத்தியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு அரசியல் பயணம் ஜெயலலிதா மேற்கொண்டதை வரலாறு பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி சேர்க்கப்பட்டது முதல் அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 5-ஆம் தேதிவரை நடந்த நிகழ்வுகளின் தொகுப்பை நினைவுகூர்வோம்.
தொடர்புடைய செய்திகள்
பிற செய்திகள்
- 'கிம் ஜாங் உன்' மீம்ஸ், ஏவுகணை சோதனை - வடகொரியா சென்ற பெங்களூரு எஃப் சி வீரரின் சுவாரஸ்ய அனுபவம்.
- தாய்மை, உடல் தோற்றம் குறித்து தனது தாய்க்கு உருக்கமான திறந்த கடிதம் எழுதிய செரீனா வில்லியம்ஸ்!
- பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இந்திய பெண், கருக்கலைப்புக்குப் பிறகு ஆபத்தான நிலையில்
- கொல்கத்தா கிரிக்கெட்: இந்தியாவின் அசத்தல் வெற்றி எப்படி சாத்தியமானது?
- 'மெர்சல்': இந்தியா முழுவதும் வைரலாகும் முன்னோட்டக் காட்சி
- கெஜ்ரிவாலிடம் கமல்ஹாசன் அரசியல் ஆலோசனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












