இலங்கையில் 15 சதவீத தம்பதிகளுக்கு மலட்டுத் தன்மை

பட மூலாதாரம், Science Photo Library
இலங்கையில் திருமணமான தம்பதிகளில் 15 சதவீதத்துக்கும் அதிகமானோர் குழந்தை பேறு இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறுகின்றது.
தகவல்களின் அடிப்படையில் இதனை அறிய முடிந்துள்ளதாகவும் இது தொடர்பாக விழிப்புணர்வு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட இருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் அடுத்த மாதம் 26ம் தேதி தேசிய திட்டமிடல் தினம் கடைபிடிக்கப்படவுள்ளது. இந்த ஆண்டு அந்த நாளை குழந்தை பேறின்மை பிரச்சினையை முன்னிறுத்திக் கடைபிடிக்க அமைச்சு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன முன் வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பிற செய்திகள் :
- திரைப்பட விமர்சனம்: விவேகம்
- வலையில் சிக்கிய "இரு தலை" குட்டி கடல் பன்றி
- பென்குயின்களை பாதுகாக்க இரும்பு சுரங்க அகழ்வை நிராகரிக்கும் சிலி
- ஏமனில் உணவு, மருந்து தட்டுப்பாடு: பெரும் துயரத்தில் குடிமக்கள்
- அ.தி.மு.க. அமைச்சர்களை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கி டிடிவி தினகரன் உத்தரவு
- கருப்பை புற்று நோய்: ஜான்சன் & ஜான்சனுக்கு 417 மில்லியன் டாலர் அபராதம்
- இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை: பொன் ஆரம் முதல் யானை வரை தப்பவில்லை!
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்








