ஒடிஷா ரயில் விபத்து: உருக்குலைந்த பெட்டிகள் - நெஞ்சை உலுக்கும் படங்கள்

கொல்கத்தா மாநிலம் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே சரக்கு ரயில் ஒன்றின் மீது மோதியது. இதில் சில பெட்டிகள் தடம் புரண்டு அருகே இருந்த தண்டாவாளத்தில் விழுந்தன. அந்த சமயத்தில், அந்த தண்டவாளத்தில் யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட பெட்டிகளின் மீது மோதியதில் இந்த கோர விபத்து நேரிட்டது.

இந்த விபத்தில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 650 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்த இடத்தில் இன்னும் மீட்புப் பணிகள் தொடர்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: