நிவர் புயல் - வெறிச்சோடிய நகரங்கள் - கள புகைப்படங்களின் தொகுப்பு

நிவர் புயல் வியாழக்கிழமை அதிகாலையில் கரையை கடக்கும் நிலையில், சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களின் முக்கிய சாலைகள் புதன்கிழமை பிற்பகலுக்குப் பிறகு வெறிச்சோடிக் காணப்பட்டன. கடலோர பகுதியில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய நாளில் பதிவான களத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :