திமிறும் திமில்: பாலமேட்டில் தொடங்கியது ஜல்லிக்கட்டு!
மதுரை, பாலமேட்டில் கோலாகாமாக காலை 8 மணி அளவில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டிகள்.

ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் இந்த பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 1080 காளைகள் பங்கேற்றுள்ளன.
களத்தில் 1188 மாடுபிடி வீரர்களும் உள்ளனர்.



மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே காளைகளும், மாடுபிடி வீரகளும் களத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

பாதுகாப்பு பணியில் நூற்றுகணக்கான போலீஸாரும், தயார் நிலை மருத்துவ குழுக்களும் உள்ளன.
பிற செய்திகள்:
- பத்திரிகையாளர் ஞாநி காலமானார்
- சீனக் கடலில் எரிந்து கொண்டிருந்த எண்ணெய் டாங்கர் மூழ்கியது
- ஹெச்.ஐ.விக்கு வாரம் ஒரு மாத்திரை போதுமா?
- கார்ட்டூன் புத்தக கதாநாயகனாக இந்தியாவின் கிரிக்கெட் "பெருஞ்சுவர்" டிராவிட்
- தமிழர்களுக்கு தைப் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர்!
- அதிபர் டிரம்பின் உடல்நலம் எப்படி உள்ளது? வெள்ளை மாளிகை விளக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












