"கூடங்குளம் மின்சாரத்தை பகிர்ந்துகொள்வோர் அணுக் கழிவையும் பகிர்ந்துகொள்ளட்டும்''

கூடங்குளம் அணுக் கழிவு சேமிப்புத் தளத்தை உருவாக்க 2022 வரை மத்திய அரசுக்கு அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம். இது தொடர்பாக வாதம் விவாதம் பகுதியில், பல்லாயிரம் ஆண்டுகள் வீரியத்தோடு இருக்கும் அணுக் கழிவுகளை கையாளும் விஷயத்தில் மத்திய அரசின் அக்கறை போதுமானதா? என்று கேட்டிருந்தோம்.

கூடங்குளம்: மின்சாரத்தை பகிர்ந்து கொள்பவர்கள், அணுக் கழிவையும் பகிர்ந்து கொள்ளவேண்டும்

பட மூலாதாரம், Getty Images

அதற்கு பிபிசி நேயர்கள் தெரிவித்த கருத்துகளை இங்கே தொகுத்துள்ளோம்.

"இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறையில் ஒரு மெத்தனப்போக்கு தெரிகிறது. அணுக்கழிவுகளை எங்கு பாதுகாக்கப்போகிறது என்பதை நிச்சயமாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.அணுஉலையை அமைத்து அதிகபட்ச ஆபத்தை தமிழகம் எடுத்துக்கொண்டு இருக்கிறது எனவே அணுக்கழிவுகளை தமிழகத்தில் வைக்கக்கூடாது.அப்படி வைப்பதாக இருந்தால் மின்சாரத்தில் பங்கு கேட்கும் மாநிலங்களுக்கு அவர்களுக்குரிய அணுகழிவுளை சரிசமமாக பிரித்துக்கொடுக்க வேண்டும். உற்பத்தியாகும் மின்சாரம்,வேலைவாய்ப்புகளை பெற துடிக்கும் மின்சார பங்குதாரர்கள் தங்கள் மாநிலத்தில் அணுகழிவுகளை பாதுகாக்க இடம் தர வேண்டும்" என்று கருத்து தெரிவித்துள்ளார் நெல்லை டி முத்துசெல்வன்.

கூடங்குளம்: மின்சாரத்தை பகிர்ந்து கொள்பவர்கள், அணுக் கழிவையும் பகிர்ந்து கொள்ளவேண்டும்
X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

கூடங்குளம்: மின்சாரத்தை பகிர்ந்து கொள்பவர்கள், அணுக் கழிவையும் பகிர்ந்து கொள்ளவேண்டும்

சரோஜா பாலசுப்பிரமணியன் : "மக்களின் உயிர்களைப் பற்றி நம் நாடு என்று கவலை பட்டிருக்கிறது? எதிலும் அலட்சியம், ஊழல். உயிரைக்காக்க போராடினால் மக்களை தேச துரோகி என்பார்கள். இதுதான் இன்றைய எதார்த்தம்."

கூடங்குளம்: மின்சாரத்தை பகிர்ந்து கொள்பவர்கள், அணுக் கழிவையும் பகிர்ந்து கொள்ளவேண்டும்

தமிழக மக்கள் மீது அக்கறையே இல்லை மத்திய அரசுக்கு என்கிறார் கண்ணன் தம்ராஜ்.

கூடங்குளம்: மின்சாரத்தை பகிர்ந்து கொள்பவர்கள், அணுக் கழிவையும் பகிர்ந்து கொள்ளவேண்டும்
X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

கூடங்குளம்: மின்சாரத்தை பகிர்ந்து கொள்பவர்கள், அணுக் கழிவையும் பகிர்ந்து கொள்ளவேண்டும்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: