தொடரும் பொருளாதார சரிவு: பண மதிப்பு நீக்கமும், ஜி.எஸ்.டி வரியும்தான் காரணமா?
வரும் நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5%ஆகக் குறையும் என்று மத்திய புள்ளியியல் துறை கூறியுள்ளது. இது தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக உண்டாகும் சரிவாகும்.

பட மூலாதாரம், Getty Images
இதற்கு காரணம் நரேந்திர மோதி அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்பு மற்றும் பணமதிப்பு நீக்கம் ஆகிய நடவடிக்கைகளே என்பது சரியா, வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்று மத்திய அரசு கூறுவது சரியா என்று, பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு, நேயர்கள் பதிவிட்ட கருத்துக்களை தொகுத்து வழங்குகிறோம்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
"ஜி.எஸ்.டி மற்றும் பணநீக்கம்தான் இதற்கு முக்கிய காரணங்கள். சற்று சிந்திப்போம். ஒரு குறிப்பிட்ட பொருளின் மதிப்பை அதிகரிப்பதன் மூலம் எப்படி அது நுகர்வோரை கவர முடியும். அதுவரை சீராக இருந்த செலவாணியை கண்டிப்பாக பாதிக்கும். பணநீக்கம் என்பது முதலில் மக்கள் பொருளாதாரத்தில் தடையை போட்டால் வியாபார ரீதியான எத்தனையோ பரிவர்த்தனை (Transaction) முடங்கியிருக்காதா!! ஆக ஜி.எஸ்.டி, பணநீக்கம்தான் இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் குறிப்பிட்டதுபோல இது முட்டாள்தனமான யோசனை," என்று கூறியுள்ளார் அருண்குமார் ஐயப்பன்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
சூனா பானா எனும் பெயரில் ஃபேஸ்புக் பதிவிடும் நேயர்,"நாட்டின் வளர்ச்சி விகிதம் குறைந்து வந்தாலும், பொருளாதார ரீதியாக மக்கள் மிகவும் சிரமப்பட்டாலும், இதையெல்லாம் மக்களிடமிருந்து எதிர்ப்பாக எழுந்து விடாமல் பார்த்து கொள்வதில் மோடி அரசு வெற்றி பெற்று வருகிறது," என்று கூறியுள்ளார்.

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
"வேலை வாய்ப்பு, விவசாயம், புதிய முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கைகளை எடுக்காத மதவாத அரசு..! அனைத்துதுறையிலும் தோல்வி..!," என்று பதிவிட்டுள்ளார் சுரேஷ் சுரேகா எனும் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
"மிக விரைவாக வளர்ச்சியை எட்டிவிட நினைத்துக்கொண்டு தாறுமாறாக செய்யப்பட்ட காரியங்களின் விளைவுதான் தொடர்ச்சியான பொருளாதார வீழ்ச்சி," என்று கருதுகிறார் ராபர்ட்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
''கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவது, பொருளாதாரத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கும்'' என்று கூறியுள்ளார் வெங்கட் முருகன் எனும் நேயர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












