You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிரியாவின் ரக்கா நகரில் இருந்து தப்பி வரும் மக்கள்
சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் தீவிரவாதிகளுக்கு எதிரான தமது சண்டையில், அமெரிக்க ஆதரவுடனான படையினர் தற்போது பழைய ரக்கா நகருக்கு சில நூறு மீட்டர்கள் வரை முன்னேறியுள்ளனர்.
பிரகடனப்படுத்தப்பட்ட இஸ்லாமிய தேசமாக ரக்காவை ஐ எஸ் கருதுகின்றது.
சிரியாவின் படைகள் முன்னேற ரக்காவில் ஐ எஸ் பிடியில் இருந்து பல மக்கள் தப்பி வந்துகொண்டிருக்கிறார்கள்.
ஆனாலும் இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஐ எஸ் பிடியில் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
அங்கு முன்னரங்குக்கு பிபிசி குழு ஒன்று சென்றுள்ளது. அவர்கள் அனுப்பிய செய்திக் குறிப்பு.
தொடர்புடைய செய்திகள்
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்