மோன்தா புயல் பாதிப்பு - நிலவரத்தை காட்டும் 11 புகைப்படங்கள்

வங்கக் கடலில் உருவான மோன்தா புயல் ஆந்திராவில் மச்சிலிப்பட்டினம் மற்றும் காக்கிநாடா இடையே நர்சபூர் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 11:30 மணி முதல் அதிகாலை 12:30 மணி வரை கரையைக் கடந்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மோன்தா புயல் ஏற்படுத்திய பாதிப்பை காட்டும் புகைப்படங்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், facebook.com/andhrapradeshweatherman2

பட மூலாதாரம், x.com/IPR_AP

பட மூலாதாரம், UGC

பட மூலாதாரம், UGC



பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், AFP via Getty Images

பட மூலாதாரம், Subrat Kumar Pati
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு








