காணொளி: பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை நிறுத்த வந்த தீயணைப்புத்துறையினர் - என்ன நடந்தது?
காணொளி: பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை நிறுத்த வந்த தீயணைப்புத்துறையினர் - என்ன நடந்தது?
ஸ்பெயின் மர்சியா நகரில் உள்ள பள்ளியில் இரவு நேரத்தில் தொடர்ந்து பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் ஒலித்தது.
தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்ட இந்த சம்பவம் பள்ளி அருகே வசிப்பவர்களுக்கு தொந்தரவாக அமைந்தது.
5 மணி நேரம் தொடர்ந்து ஒலித்த பாடலை தீயணைப்புத் துறையினர் வந்து நிறுத்தினர்.
முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



