You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நேபாளத்தில் நிலநடுக்கம் - டெல்லிவரை அதிர்ந்தது
நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி வரை மிகக் கடுமையான அளவுக்கு உணரப்பட்டது.
வீடுகள், கட்டடங்களில் உள்ள பொருள் அனைத்தும் அதிர்ந்தன. பெரும்பாலானவர்கள் வீடுகளைவிட்டு வெளியேறிய வெட்ட வெளிக்கு வந்தனர்.
பிற்பகல் 2.51 மணிக்கு ரிக்டர் அளவு கோலில் 6.2 அளவில் நேபாளத்தை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் கூறியுள்ளது.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌவில் நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீதிக்கு வந்து கூடியதை ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது.
(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்