மோதி அரசின் 3 ஆண்டு: மூன்றே வார்த்தைகளில் ஏவுகணை வீசிய இணையப் போராளிகள்!

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில், மூன்றாண்டு ஆட்சி குறித்து பிபிசி தமிழின் ஃபேஸ்புக் நேயர்களிடம் மூன்றே வார்த்தைகளில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு கேட்டிருந்தோம். அவற்றில், பாராட்டுப் பத்திரங்களும் உண்டு, ஏவுகணைத் தாக்குதல் போன்ற கடுமைமையான கருத்துக்களும் உண்டு.
ஏராளமான நேயர்கள் மோதியின் ஆட்சி குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
அவற்றில் சுவாரஸ்யமான கருத்துக்களில் சிலவற்றை மட்டும் இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
மேலும், நேயர்களின் கருத்துக்களை தெரிந்து கொள்ள மற்றும் கருத்துக்களை பதிய : மோதியின் மூன்றாண்டு ஆட்சி குறித்து மூன்றே வார்த்தைகளில்
மோதி குறித்த பிற செய்திகள் :
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













