You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நோபல் பரிசு எவ்வாறு முடிவு செய்யப்படுகிறது?
நோபல் பரிசை பெறுவோரை தேர்வு செய்யும் வழிமுறைகள்.
- பரிந்துரை செய்ய தகுதியானவர்கள், உலகளவில் உள்ள வேட்பாளர்களை, பிப்ரவரி மாதத்தில் பரிந்துரைக்க வேண்டும். இதன் மூலம், நோபல் குழுவிற்கு, தேர்வு செய்யப் போதுமான நேரம் கிடைக்கும்.
- பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை பரிந்துரைக்குழு ஆய்வு செய்யும். நார்வே நாடாளுமன்றத்தால் தேர்வு செய்யப்பட்ட இந்த ஐந்து பேர் கொண்ட குழு, பரிந்துரைக்கப்பட்டவர்களில் 20 முதல் 30 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.
- பரிசுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரங்களில் நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.
- ஒருமித்த முடிவு எடுக்கப்பட முடியாத நிலையில், பெரும்பான்மை வாக்குகளின்படி முடிவு எடுக்கப்படும்.
- பரிசுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஆல்ஃப்ரெட் நோபல் நினைவு தினமான டிசம்பர் 10ஆம் தேதி பரிசளிக்கும் விழா நடைபெறும்.
பிற செய்திகள்
- அணு ஆயுத எதிர்ப்பிற்காக பணியாற்றிய அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு
- ''சின்னம்மா ரிட்டர்ன்ஸ்'': ட்விட்டரில் கலக்கும் 'சசிகலா' மீம்கள்
- பாகிஸ்தானில் இந்துக்கள் ஏன் சீக்கிய மதத்திற்கு மாறுகிறார்கள்?
- பூச்சிக் கொல்லிக்கு இரையாகும் இந்திய விவசாயிகள்
- பொருளாதார மந்த நிலையிலும் இந்திய செல்வந்தர்களிடம் செல்வம் குவிவது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்