தெலங்கானாவில் மொட்டை மாடியில் தவித்த எருமை, கிரேன் மூலம் மீட்பு
தெலங்கானாவில் மொட்டை மாடியில் தவித்த எருமை, கிரேன் மூலம் மீட்பு
தெலங்கானாவில் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்ற எருமை கீழே இறங்க முடியாமல் தவித்தது.
இதையடுத்து, மக்கள் கிரேன் ஒன்றை வரவழைத்து அந்த எருமையை பத்திரமாக மீட்டனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



