காணொளி: மூதாட்டியின் சங்கிலியை பறித்து தப்பிச் சென்ற நபர்கள்
காணொளி: மூதாட்டியின் சங்கிலியை பறித்து தப்பிச் சென்ற நபர்கள்
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மூதாட்டியின் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு, இருவர் பைக்கில் தப்பியோடிய காட்சி இது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



