பானிபூரி வியாபாரத்தில் அசத்தும் வாய் பேச, காது கேட்க முடியாத தம்பதி
பானிபூரி வியாபாரத்தில் அசத்தும் வாய் பேச, காது கேட்க முடியாத தம்பதி
கிஷோர் மற்றும் அவரது மனைவி மனிஷாவுக்கு பேச மற்றும் காது கேட்க இயலாது. ஆனால், இந்தத் தடைகளைக் கடந்த அவர்கள் தற்போது நாசிக்கில் பானிபூரி கடை நடத்திவருகின்றனர். அவர்களால் கேட்க மற்றும் வாய் பேச முடியாவிட்டாலும்கூட அவர்களின் சிரிப்பு வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இழுக்கிறது.
வாழ்க்கையின் எத்தனையோ கஷ்டங்கள் வந்த போதும் சோதனைகளை புன்னகையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதை மந்திரமாக வைத்துள்ள இந்தத் தம்பதியின் கதை பலருக்கும் ஊக்கமளிக்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



