கனமழையால் வெள்ளக்காடாக மாறிய இமாச்சலபிரதேசம் - 14 பேர் உயிரிழப்பு

கனமழையால் வெள்ளக்காடாக மாறிய இமாச்சலபிரதேசம் - 14 பேர் உயிரிழப்பு

கனமழையால் இமாச்சல பிரதேச மாநிலம் வெள்ளக்காடாக மாறியுள்ளது. கன மழை, நிலச்சரிவால் மாநிலத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 36 மணி நேரத்தில் 13 நிலச்சரிவுகள், 9 திடீர் வெள்ளங்களால் 736 சாலைகள் மூடப்பட்டிருப்பதாக இமாச்சல பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

சுற்றுலா தளமான மணாலி உள்பட பல்வேறு பகுதிகளில் கடைகள், கட்டிடங்கள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: