You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பைக்கை தாக்கிய யானை - என்ன நடந்தது?
காணொளி: பைக்கை தாக்கிய யானை - என்ன நடந்தது?
கோவை மாவட்டம் வால்பாறை அருகே காட்டு யானையொன்று சாலையில் ஆக்ரோஷமாக ஓடியது. அப்போது எதிரே பைக்கில் வந்தவர்கள் யானையைப் பார்த்ததும் பைக்கிலிருந்து இறங்கி ஓடினர். பைக்கை தாக்கிய யானை பின் காட்டுக்குள் சென்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு