காணொளி: மழையால் நிரம்பிய ஏரி - மீன் பிடித்து சென்ற மக்கள்

காணொளிக் குறிப்பு, மழையால் நிரம்பிய ஏரி - மீன் பிடித்து சென்ற மக்கள்
காணொளி: மழையால் நிரம்பிய ஏரி - மீன் பிடித்து சென்ற மக்கள்

காஞ்சிபுரம் அடுத்த தாமல் ஏரி மழையால் நிரம்பியது. இந்நிலையில் உபரி நீரில் பெரிய வகை மீன்களை மக்கள் பிடித்து சென்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு