கொரோனா பயத்தால் தப்ப முயன்ற சிறை கைதிகள்: விடிய விடிய நடந்த துப்பாக்கி சூடு
இலங்கை கம்பஹா - மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. விடியி, விடிய அந்த சிறை வளாகத்தில் துப்பாக்கி சூடு நடந்ததாக தெரிய வந்துள்ளதை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள் :
- அரசியல் பிரவேசம் குறித்து ரஜினிகாந்த்: “விரைவில் எனது முடிவை அறிவிப்பேன்”
- கொரோனா சடலங்களை எரிக்க பணம் கேட்கும் இலங்கை அரசு: அதிர்ச்சியில் தாயக முஸ்லிம்கள்
- கொரோனா தடுப்பூசி: சென்னை தன்னார்வலருக்கு நரம்பியல் பாதிப்பா? என்ன சொல்கிறது சீரம் நிறுவனம்?
- கொரோனா எதிர்ப்புத்திறன் குழந்தை: சிங்கப்பூரில் மருத்துவத்துறையை ஆச்சரியமூட்டிய பிரசவம்
- விவசாயிகள் பேரணி: பிரதமரின் கருத்தால் அதிருப்தி - போராட்டத்தை தொடருவதாக எச்சரிக்கை
- டெல்லி விவசாயிகள் போராட்டம்: ஆதரவாக களத்தில் குதித்த உத்தரப்பிரதேச விவசாயிகள்
- மாஸ்டர் திரைப்படம், எப்படி, எப்போது வெளியிடப்படும்? ஓடிடி-யா? தியேட்டரா?
- மூன்று பாலியல் வன்புணர்வு நிகழ்வுகள்: கடுமையான சட்டம் நீதியைப் பெற்றுத் தருமா?
- கோவை - சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரத்து: 'நடுத்தர பயணிகள், தொழில்களை பாதிக்கும்'
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்