You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழகத்தின் வறண்ட பூமியில் விவசாயம் செய்து சாதித்த பஞ்சாப் விவசாயிகள்
தமிழகத்தில் வறட்சிக்கு பெயர் போன ராமநாதபுரத்தில், வறண்டு போன பாலை வனத்தை இயற்கை முறை விவசாயத்தில் கிளிகள் கொஞ்சும் சோலை வனமாக மாற்றியுள்ளார்கள் பஞ்சாப் விவசாயிகள். உள்ளூர் விவசாயிகளால் புறக்கணிப்பட்ட 800 ஏக்கர் நிலத்தை சொந்தமாக விலைக்கு வாங்கி தங்களின் கடின உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் அந்த நிலத்திற்கு பசுமையான மறு வடிவம் தந்துள்ளனர்.
பி.பி.சி தமிழின் சிறந்த 5 காணொளிகள்
வீரப்பன்: நாங்கள் சுட்டுக் கொன்றது எப்படி? மனம் திறக்கும் விஜய்குமார், ஐபிஎஸ்
ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசிக்கு அளித்த சிறப்புச் செவ்வி
ராணி லக்ஷ்மிபாய் கொல்லப்பட்டது எப்படி?
சாந்து பட்டர்: தலித்துகளை தடுக்க பூட்டப்பட்ட கோயில் பூட்டுகள் உடைக்கப்பட்ட வரலாறு
அயோத்தியில் பாபர் மசூதியை இடிக்க ஒத்திகை நடந்தது எப்படி?