You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மதுரை ஜல்லிக்கட்டு: சீறிய காளைகள், மல்லுகட்டிய வீரர்கள் - படத்தொகுப்பு
மதுரை அவனியாபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில் நூற்றுக்கணக்கான வீரர்கள், காளைகள் கலந்து கொண்ட நிகழ்வு குதூகலத்துடன் நடைபெற்றது.
எட்டு சுற்றுகளாக நடந்த போட்டியில் தலா 28 காளைகளை அடக்கிய இருவர் சிறந்த வீரர்களாக தேர்வாயினர். அந்த நிகழ்வில் சீறிப்பாய்ந்த காளைகளை தீரத்துடன் அடக்க முயன்ற வீரர்களின் மயிர்க்கூச்செறியும் சிறந்த காட்சிகளின் படங்களின் இந்த பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.
பிற செய்திகள்:
- மாஸ்டர் - சினிமா விமர்சனம்
- பூமி - சினிமா விமர்சனம்
- ஈஸ்வரன் - சினிமா விமர்சனம்
- கொரோனா தடுப்பூசி: புதுச்சேரி முதல்வரின் திடீர் கோரிக்கை - தமிழக நிலவரம் என்ன?
- வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய இருவர் கைது
- அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சிறந்த வீரர்களாக இருவர் தேர்வு, ஒரு காளை உயிரிழப்பு
- ராகுல் காந்தி: "தமிழ் கலாசாரம், உணர்வை மோதி அரசால் அழிக்க முடியாது"
- அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய 2 பேர் கைது
- அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேறியது: பதவி நீக்கம் இருக்குமா?
- கருத்தடை பக்கவிளைவு: மாத்திரை, ரத்தம், வலிகளே வாழ்க்கை ஆன பெண்மணி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: