கொரோனா நோயாளிகளுக்கு யோக நித்ரா சிகிச்சை

காணொளிக் குறிப்பு, தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் 650 நபர்களுக்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவ முறை சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்காக அவர்களின் உடல்நலனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மருத்துவர்கள் கண்காணித்துவருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: