சிங்கப்பூர்: மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி. தீர்வு கிடைக்குமா?
சிங்கப்பூரில் தற்போதைய நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு, மதிப்பிடப்பட்ட அளவை விட மிக மோசமாக உள்ளது. கோவிட்-19 வைரஸ் பரவல், பொது முடக்கம் போன்ற நடவடிக்கையால் நிச்சயமற்ற மூன்றாவது காலாண்டு மீதான எதிர்பார்ப்புடன் அந்த நாட்டு அரசு உள்ளது.
பிற செய்திகள்:
- தமிழ் ஏன் உலகச் செம்மொழிகளில் ஒன்று? அதன் சிறப்பும் தொன்மையும் என்ன? #தமிழர்_பெருமை
- பிரசாந்த் பூஷண்: குற்றவாளியாக அறிவித்தது உச்ச நீதிமன்றம்
- பிரசாந்த் பூஷண் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பிரச்சனை என்ன? - விரிவான தகவல்கள்
- இஸ்லாத்தை `பாதுகாப்பதற்கான' மசோதா: பாகிஸ்தானில் தொடரும் சர்ச்சை
- ”தி.மு.கவிலிருந்து என்னை நீக்கியது சந்தோஷமே”: கு.க. செல்வம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: