மெக்சிகோ: கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட 44 உடல்கள் - என்ன நடந்தது?

மெக்சிகோ: கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட 44 உடல்கள்

பட மூலாதாரம், AFP

தடயவியல் துறை வல்லுநர்கள் மெக்சிகோவில் உள்ள ஜலிஸிகோ மாநிலத்திலிருந்து 44 உடல்களைக் கண்டெடுத்து உள்ளனர்.

அந்த கிணற்றிலிருந்து மனித உடல்களின் சிதிலங்கள் 119 கறுப்புப் பையிலிருந்து எடுத்துள்ளனர். கிணற்றிலிருந்து துர்நாற்றம் அடிக்கிறது என அதன் அருகே உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் புகார் அளித்தனர்.

ஜலிஸிகோ மாநிலமானது மெக்சிகோ நாட்டின் மத்தியில் உள்ளது.

மனித உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளது. இவை யாரது உடல் பாகங்கள் என அடையாளம் காணப்படவில்லை.

அந்தப் பகுதியில் காணாமல் போனவர்களின் உறவினர்கள், உடல் பாகங்களை அடையாளம் காணப்படச் சிரமமாக உள்ளதால் தடயவியல் நிபுணர்கள் அனுப்புமாறு அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Presentational grey line

புறாக்களை வைத்து அமெரிக்கா உளவு பார்த்தது எப்படி?

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :