You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகின் மனசாட்சியை உலுக்கிய காஸா குழந்தையின் புகைப்படம்
உலகின் மனசாட்சியை உலுக்கிய காஸா குழந்தையின் புகைப்படம்
காஸாவில் நிலவும் மோசமான நிலை மற்றும் அங்குள்ள குழந்தைகள் பட்டினியில் வாடுவதைக் காட்டும் புகைப்படம் உலகையே உலுக்கியுள்ளது.
அந்தப் புகைப்படத்தை எடுத்த அகமது அல்-அரினி, அதிலுள்ள குழந்தை குறித்தும் காஸாவில் நிலவும் சூழல் குறித்தும் பிபிசிக்கு பேட்டியளித்தார். அவர் கூறியது என்ன?
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு