You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குட்டியாக பாய்மரப் படகு செய்து கடல் அன்னைக்குப் பொங்கலிட்ட மீனவர்கள்
குட்டியாக பாய்மரப் படகு செய்து கடல் அன்னைக்குப் பொங்கலிட்ட மீனவர்கள்
உழவர்கள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் அறுவடை நாளான பொங்கல் நாளில் கடலன்னைக்கும் நன்றி சொல்கின்றனர் ஒரு மீனவ கிராம மக்கள்.
ராமநாதபுரத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் தொண்டி செல்லும் வழியில் உப்பூர் அருகே அமைந்துள்ளது மோர்பண்ணை கிராமம். இங்குள்ள மீனவ மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவை நடத்துகின்றனர்.
தயாரிப்பு: பிரபு ராவ் ஆனந்தன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்