ஈரான் போராட்டத்தில் கண்ணிழந்த பெண்ணுக்கு செயற்கைக் கண்
ஈரான் போராட்டத்தில் கண்ணிழந்த பெண்ணுக்கு செயற்கைக் கண்
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தல் கண்ணிழந்த பெண் சமூக ஆர்வலர் அலாஹி தவகோலியனுக்கு செயற்கைக்கண் பொருத்தப்பட்டுள்ளது.
இத்தாலியில் அறுவை சிகிச்சை செய்து அவரது தலைக்குள் ஊடுருவியிருந்த தோட்டோ அகற்றப்பட்டது.
சர்வதேச நீதிமன்றத்தில் அந்த தோட்டாவைக் காட்டப் போவதாக அலாஹி கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



