மும்பை ரயிலில் மூத்த அதிகாரி உள்பட 4 பேரை சுட்டுக் கொன்ற ரயில்வே போலீஸ் - என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, மும்பை ரயிலில் மூத்த அதிகாரி உள்பட 4 பேரை சுட்டுக் கொன்ற ரயில்வே போலீஸ் - என்ன நடந்தது?
மும்பை ரயிலில் மூத்த அதிகாரி உள்பட 4 பேரை சுட்டுக் கொன்ற ரயில்வே போலீஸ் - என்ன நடந்தது?

மும்பை அருகே ரயிலில் தனது மூத்த அதிகாரி உள்பட 4 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் சுட்டுக் கொன்றார்.

அவரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவரது நோக்கம் குறித்து விசாரித்து வருவதாகவும், இறந்த பயணிகளை அடையாளம் காண முயல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மும்பை ரயிலில் 4 பேர் சுட்டுக் கொலை

பட மூலாதாரம், ANI

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: