You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முள்ளிவாய்க்காலில் போர் முடிந்த 14 ஆண்டுகளுக்கு பிறகும் தாக்குதல் தடயங்கள் - கள நிலவரம்
இலங்கை உள்நாட்டுப் போரின்போது 2009ஆம் ஆண்டு மே மாதம் இறுதி யுத்தம் நடந்த இடம் இப்போது என்ன நிலைமையில் இருக்கிறது?
இந்த இடத்தில் 14 ஆண்டுகள் கடந்த பிறகும்கூட அப்போதைய பல பொருட்களைக் காண முடிகிறது. பிபிசி குழு அங்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டதன் முழு விவரங்களை இந்தக் காணொளியில் காணலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்