You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒடிஷா ரயில் விபத்து: சிகிச்சைக்காக தமிழ்நாடு நோக்கி வந்த வங்கதேசத்தவரும் உயிரிழப்பா?
ஒடிஷா ரயில் விபத்து: சிகிச்சைக்காக தமிழ்நாடு நோக்கி வந்த வங்கதேசத்தவரும் உயிரிழப்பா?
ஒடிஷா ரயில் விபத்தில் வங்கதேசத்தவரும் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சிகிச்சைக்காக சென்னை, வேலூர், பெங்களூரு வந்த அவர்களின் நிலை தெரியாமல் உறவினர்கள் பதறுகின்றனர்.
விபத்துக்குள்ளான இரு ரயில்களிலும் வங்கதேச பயணிகள் இருக்கக்கூடும் என்பதால் கொல்கத்தாவில் உள்ள வங்கதேச துணை உயர் ஆணையத்தில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.
துணை உயர் ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று காணாமல் போன வங்கதேசத்தவர்களை தேடி பாலசோருக்கு விரைந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்