ஈட்டி எறிதலில் பாகிஸ்தான் தங்கம் வென்றது பற்றி நீரஜ் சோப்ரா என்ன சொன்னார்? - அர்ஷத் நதீம் பேட்டி
ஈட்டி எறிதலில் பாகிஸ்தான் தங்கம் வென்றது பற்றி நீரஜ் சோப்ரா என்ன சொன்னார்? - அர்ஷத் நதீம் பேட்டி
பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 89.45 மீட்டர் தூரம் எறிந்தார். அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஒலிம்பிக் சாதனையை படைத்தார்.
நீரஜ் சோப்ரா தனது ஆறு முயற்சிகளில் ஐந்தில் தவறிழைத்தார். இரண்டாவது முயற்சியில் அவர் எறிந்த 89.45 மீட்டர் தொலைவே அவருக்குப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது.
இதுகுறித்து அர்ஷத் நதீம் பிபிசி உருது சேவைக்கு பேட்டியளித்துள்ளார். அவரது பேட்டி காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



