ஏஎஸ்பி பல்வீர் சிங்: விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கினாரா? - முழு விவரம்

ஏஎஸ்பி பல்வீர் சிங்: விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கினாரா? - முழு விவரம்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளை அந்த மாவட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங், கொடூரமாகத் தாக்கி, பற்களைப் பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.