You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நேபாளத்தில் காட்டுக்குள் செல்லாமல் ஊருக்குள் நேசத்துடன் வலம் வரும் காண்டாமிருகம் (காணொளி)
நேபாளத்தில் காட்டுக்குள் செல்லாமல் ஊருக்குள் நேசத்துடன் வலம் வரும் காண்டாமிருகம் (காணொளி)
தெற்கு நேபாளத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட காண்டாமிருகத்தை இயற்கை ஆர்வலர்கள் காப்பாற்றினார். இந்த காண்டாமிருகத்தின் பெயர் மெகவுலி. இன்று உள்ளூர் மக்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாவுக்காக நேபாளம் வளரும் காத்திருந்து பார்க்கும் ஒரு 'புகழ்பெற்ற நபராக' மாறிவிட்டது மெகவுலி.
உள்ளூர் மற்றும் உலகப் புகழ்பெற்ற விலங்காக மெகவுலி இருந்தாலும், விவசாயிகள் இதனால் சில பிரச்னைகளை சந்திப்பதாகக் கூறுகின்றனர். எவ்வளவு முயற்சி செய்தும், மெகவுலி காட்டுக்குள் மீண்டும் செல்லாமல் இருக்கக் காரணம் என்ன? முழு விவரம் இந்த வீடியோவில்!
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு