You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கங்கை கொண்ட சோழபுரம் சோழர்களின் தலைநகரம் ஆனது எப்படி?
கங்கை கொண்ட சோழபுரம் சோழர்களின் தலைநகரம் ஆனது எப்படி?
சோழர்களின் மிக நீண்ட 400 ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சிக் காலத்தில் உறையூர், பழையாறை, தஞ்சாவூர் போன்ற ஊர்கள் தலைநகரமாக விளங்கியுள்ளன.
இருந்தாலும், சுமார் 254 ஆண்டுகளுக்கு சோழர்களின் தலைநகரமாக இருந்த ஊர் என்ற பெருமை ராஜேந்திர சோழன் உருவாக்கிய கங்கை கொண்ட சோழபுரத்திற்குத்தான் உண்டு.
கங்கை கொண்ட சோழபுரம் சோழர்களின் தலைநகரமாக உருவானது எப்படி? ராஜேந்திர சோழன் அதைத் தேர்வு செய்தது ஏன்?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு