காவிரி நீர் திறந்ததற்கு எதிர்ப்பு: கர்நாடகாவில் தொடரும் போராட்டம் (படத்தொகுப்பு)

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் போராட்டம் நடைபெற்றது.

மண்டியா, மைசூர் மற்றும் பெங்களூரு உள்பட பல இடங்களிலும் அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அதுகுறித்த படத்தொகுப்பு:

ஜெயலலிதா மற்றும் சித்தராமையா படங்கள் எரிப்பு

பட மூலாதாரம்,

படக்குறிப்பு, ஜெயலலிதா மற்றும் சித்தராமையா படங்கள் எரிப்பு
உருவபொம்மை எரிப்பு

பட மூலாதாரம்,

படக்குறிப்பு, உருவபொம்மை எரிப்பு

பட மூலாதாரம்,

ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்த அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர்

பட மூலாதாரம்,

படக்குறிப்பு, ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்த அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர்

பட மூலாதாரம்,

போராட்டத்தில் பங்கெடுத்த பெண்கள்

பட மூலாதாரம்,

படக்குறிப்பு, போராட்டத்தில் பங்கெடுத்த பெண்கள்
தமிழ் திரைப்பட பேனர்களை அகற்றி ஆர்ப்பாட்டம்

பட மூலாதாரம்,

படக்குறிப்பு, தமிழ் திரைப்பட பேனர்களை அகற்றி ஆர்ப்பாட்டம்

முன்னதாக, உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது.

கபிணி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் சுமார் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட்டது.