குஜராத் பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகளை கருணை அடிப்படையில் விடுவித்த குஜராத் அரசு

காணொளிக் குறிப்பு, குஜராத் பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகளை கருணை அடிப்படையில் விடுவித்த குஜராத் அரசு

2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தின் போது கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 11 பேரை குஜராத் அரசு விடுவித்துள்ளது.

குற்றவாளிகளை விடுவிப்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 11 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது எப்படி சாத்தியமானது? விரிவான தகவல் இந்தக் காணொளியில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: