ஆந்திராவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: 7 பேர் உயிரிழப்பு

காணொளிக் குறிப்பு, ஆந்திராவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: 7 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் மருந்துகளுக்கான மூலப் பொருட்கள் மற்றும் சில ரசாயனங்களை தயாரித்து வரும் தொழிற்சாலையில் நைட்ரிக் அமிலம், மோனோமெத்தைல் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :