You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹைதராபாத் நிஜாமின் கருமித்தனமும் இந்தியாவுடன் இணைந்த வரலாறும்
ஒரு காலத்தில், பிரிட்டிஷ் அரசுக்கு மிகவும் விசுவாசமாக இருந்த அசாஃப் ஜா முசாஃபருல் முல்க் சர் மீர் உஸ்மான் அலி கான், 1911ாஆம் ஆண்டில் ஹைதராபாத் சமஸ்தானத்தின் அரியணையில் அமர்ந்தார்.
அவரது காலத்தில், அவர் உலகின் பணக்காரர்களில் ஒருவராக கருதப்பட்டார். 'டைம்' இதழ், 1937ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி வெளியிட்ட தனது அட்டைப்படத்தில் அவரது படத்தை "உலகின் மிகப் பெரிய செல்வந்தர்" என்ற தலைப்பிட்டு வெளியிட்டது.
ஹைதராபாத் சமஸ்தானத்தின் மொத்த பரப்பளவு 80,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமாக இருந்தது. இது இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் மொத்த பரப்பளவை விட அதிகம். அவர் பணக்காரராக இருந்ததென்னவோ உண்மைதான், ஆனால் அதே நேரம் அவர் மிகவும் கருமியாகவும் இருந்தார்.
சுதந்திர இந்தியாவில் சேர நிஜாம் காட்டிய பிடிவாதமும் அவர் எப்படி அரசின் முடிவுக்கு பணிந்தார் என்பதை விரிவாக விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்