You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பவானி தேவி: “ஒலிம்பிக்கில் போட்டியிட்ட தினத்தை மறக்கவே முடியாது”
"ஒலிம்பிக் என்பது என்னுடைய பல வருட கனவாக இருந்தது. ரியோ ஒலிம்பிக்கில் தகுதி பெற கடுமையாக பயிற்சி செய்தேன் ஆனால் முடியவில்லை. அதுவே டோக்யோ ஒலிம்பிக்கில் தகுதி பெறுவதற்கான உத்வேகத்தை அளித்தது" என்கிறார் தமிழகத்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை சி.ஏ. பவானி தேவி.
டோக்யோ ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்ற முதல் வீராங்கனை பவானி தேவி.
டோக்யோ ஒலிம்பிக்கில் பதக்க வாய்ப்பை தவறவிட்டிருந்தாலும், அடுத்த பாரிஸ் ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வெல்லும் முனைப்புடன் பயிற்சியில் ஈடுபடபோவதாக தெரிவிக்கிறார்.
காணொளி தயாரிப்பு: விஷ்ணுப்ரியா ராஜசேகர்
ஒளிப்பதிவு: ஜெரின் சாமூவேல், ஜனார்த்தனன்.எம்
படத்தொகுப்பு: ஜெரின் சாமூவேல்
பிற செய்திகள்:
- ரவிக்குமார் தஹியா: ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2-வது வெள்ளி வென்ற மல்யுத்த வீரன் யார்?
- டெல்லியை உலுக்கும் 9 வயது சிறுமியின் மரணம்: 'பாலியல் வல்லுறவு என பெற்றோர் புகார்'
- நரேந்திர மோதிக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்க வல்லவர் சரத் பவாரா மமதா பானர்ஜியா?
- பெட்ரோலுக்கு அதிக வரி வசூலிப்பது மத்திய அரசா மாநில அரசா? #Factcheck
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்