ஆந்திராவில் 74 வயது பெண் பெற்ற இரட்டை குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்?
ஆந்திர மாநிலம் குண்டூரில் 57 வருடங்களாக கர்ப்பம் ஆகாத 74 வயது மூதாட்டி மங்கையம்மாவுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த இரட்டை குழந்தைகள் தற்போது நலமுடன் உள்ளனர்.
ஆனால், அவர்களை பெற்றெடுத்த மங்கையம்மா என்ற அந்த மூதாட்டி எப்படி இருக்கிறார்? தனது இரட்டை குழந்தையை வளர்த்தெடுப்பதில் அவர் சந்திக்கும் சவால்கள் என்ன என்பதை அறிய அவரை பிபிசி சந்தித்தது. அவரின் பிரசவத்துக்கு பிந்தைய வாழ்க்கை அனுபவத்தை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- ஜனவரி 20இல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு
- அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவு கும்பல் கலவரம், 4 பேர் பலி: வரலாறு காணாத காட்சிகள்
- "திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி; 100% தேவையற்ற ஒன்று" - சுயநலத்துக்காக அரசியல் செய்கிறதா திரைத்துறை?
- தலை முடி உதிர்வுக்கு தீர்வு என்ன?
- "திரையரங்கில் 100% பார்வையாளர்கள் தற்கொலைக்கு சமம்" - மருத்துவரின் ஆதங்க பதிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்