You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Police உடன் மோதினாலும் பிரசாதம் வழங்கிய Punjab Farmers - நெகிழ வைக்கும் காணொளி
இந்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் அண்டை மாநில விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைக்க காவல்துறையினர முற்பட்டனர். ஆனாலும், குருநானக் ஜெயந்தியையொட்டி தங்களை தாக்கிய அதே காவலர்களுக்கு பிரசாதம் வழங்கி வாழ்த்து கூறிய விவசாயிகளின் நெகிழச்சியான தருணத்தை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள் :
- ஊர்வனங்களுக்காக ஓர் தொங்கு பாலம் - இந்திய வனப்பகுதியில் அரிய முயற்சி
- பைடன் 1.0, ஒபாமா 3.0 ஆக இருக்குமா? எதிர் நிற்கும் சவால்கள் என்ன?
- கொரோனா: குணமடைந்த 3 மாதம் கழித்தும் நுரையீரல் பாதிப்பு - ஆய்வில் அதிர்ச்சி
- தமிழ்நாட்டில் காங்கிரஸின் பலத்தை மிகை மதிப்பீடு செய்கிறாரா ராகுல் காந்தி?
- நாசாவின் கவனத்தை ஈர்த்த 6 வயது மாற்றுத் திறனாளி சிறுவன்
- மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் சந்தோஷ் பாபு
- தமிழ்நாட்டில் காங்கிரஸின் பலத்தை மிகை மதிப்பீடு செய்கிறாரா ராகுல் காந்தி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்