You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெங்களூரு: 17 வயது மாணவியை கூட்டு பாலியல் வல்லுறவு செய்ததாக 4 பேர் கைது
17 வயது மாணவி ஒருவரை கடத்தி, கூட்டு பாலியல் வல்லுறவு செய்தது தொடர்பாக 4 பேரை இந்தியாவின் தெற்கில் அமைந்துள்ள பெங்களூரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நண்பர் ஒருவரை சந்திப்பதற்கு ரயில் நிலையம் சென்ற இந்த இளம் பெண்ணை இருவர் ஏமாற்றி, அவர்களோடு அழைத்து சென்றுள்ளனர்.
ஒரு ஹோட்டல் அறையில் அவரை 10 நாட்களாக அடைத்து வைத்து, பல முறை பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனை கண்டுபிடித்தபோது அந்த ஹோட்டலின் உரிமையாளர். காவல்துறையிடம் தெரிவிப்பதற்கு பதிலாக, அவரும் அந்த இளம் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெற்றுள்ள கொடூரமான கூட்டு பாலியல் வல்லுறவு தாக்குதல்களில், மிகவும் சமீபத்தில் நிகழ்துள்ள இந்த சம்பவம், பாலியல் வன்முறையை தடுக்க மேற்கொள்ளப்படும் அண்மைய பரப்புரைகள் பற்றி கேள்விகளை எழுப்பியுள்ளது.
பிற செய்திகள்:
- 'தென்னிந்திய நடிகர்களின் போர்க் குணமும், மண்டியிடும் வட இந்திய நடிகர்களும்'
- ஜிம்பாப்வே: ராணுவத்தின் அடுத்த நடவடிக்கை என்ன?; காத்திருக்கும் குடிமக்கள்
- கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாக ரோஹிஞ்சா பெண்கள் வேதனை
- 'தென்னிந்திய நடிகர்களின் போர்க் குணமும், மண்டியிடும் வட இந்திய நடிகர்களும்'
- வங்கதேசம்: விடுதலைக்குப் பின்னும் இந்திரா உதவியது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்