குரங்கம்மை: 75 நாடுகளில் 16 ஆயிரம் பாதிப்புகள் - விழித்தெழுந்த WHO

காணொளிக் குறிப்பு, குரங்கம்மை: 75 நாடுகளில் 16 ஆயிரம் பாதிப்புகள் - விழித்தெழுந்த WHO

குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது. உலக அளவில் குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து இதை உயரிய எச்சரிக்கையுடன் இருக்கும் நோய் பாதிப்பாக அந்த அமைப்பு வகைப்படுத்தியிருக்கிறது.

தொற்று நோய்கள் தொடர்பான உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது அவசர கூட்டம் இன்று நடைபெற்றது. அதன் முடிவில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

விரிவான தகவல் இந்த காணொளியில்.

line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: