ரஷ்யா - யுக்ரேன் நெருக்கடி: அடுத்தடுத்த திருப்பங்கள் - புதின் அதிரடி அறிவிப்பு
யுக்ரேனின் பிரிவினைவாதிகள் வசமிருக்கும் இரு பகுதிகளை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்திருக்கிறது. அங்கு அமைதி காக்கும் பணிகள் ரஷ்யப் படைகள் மேற்கொள்ளும் என விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். அதனை விளக்கும் காணொலி.

பிற செய்திகள்:
- 'யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கிவிட்டது' - பிரிட்டன்
- கர்நாடகாவில் இந்து ஆர்வலர் படுகொலையால் ஷிவமோகாவில் வன்முறை, பதற்றம்
- சேண்ட்விச்சில் மறைத்து அணுசக்தி ரகசியங்களை விற்க முயன்ற தம்பதிக்கு என்ன தண்டனை?
- அபுல் கலாம் ஆசாத்: இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் குறித்து உங்களுக்கு தெரியுமா?
- 16,000 ரூபாய்க்கு விற்பனையான பலாப் பழம் - காரணம் என்ன?
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்